திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Tomorrow is a holiday for schools and colleges in Tiruvallur district

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை 11-11-2022 அதிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் Dr.ஆல்பி ஜான் வர்கீஸ் IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.